உரைக்கும் போதுதான்
சந்தனம், மணம் வீசுகிறது...
உருகும் போதுதான்
மெழுகுவர்த்தி, ஒளி தருகிறது...
எரியும் போதுதான் கற்பூரம், தெய்வத்தின் முன்னால் காட்டப்படுகிறது...
சுடும் போதுதான்
சங்கு, வெண்மையாகிறது...
செதுக்கும் போதுதான்
கல், சிலையாகிறது...
பட்டைத் தீட்டும் போதுதான் வைரம், மதிப்பு பெறுகிறது...
மனிதனே!
நீயும் "தடைகளைத் தாண்டும்" போதுதான்
வாழ்க்கை, வளம் பெறுகிறது..!
* 💐 * 💐 * 💐 * 💐 * ...
2024-05-15T15:16:38 read more