
கடன்களும் நினைவுகளும் தேவைக்கு ஏற்ப அளவோடு இருக்க ...

கடன்களும் நினைவுகளும் தேவைக்கு ஏற்ப அளவோடு இருக்க வேண்டும்... கடன்களும் நினைவுகளும் அளவுக்கு மீறினால் இரண்டுமே, தூக்கத்தை பறித்து விடும். தன்னம்பிக்கை இழக்கிறவன், தன்னையே இழக்கிறான். நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பை போன்றது; அது திரும்பி வராது. நினைவில் வைத்துக் கொள்ளவும்... வாழ்க்கையில் உறக்கம், இரக்கம் இரண்டும் அளவோடுதான் இருக்க வேண்டும். உறக்கம் அளவுக்கு மீறினால், சோம்பேறி என்பார்கள்; இரக்கம் அளவுக்கு மீறினால், ஏமாளி என்பார்கள். 🙏* 💐 *🙏 ஸ்ரீ வாராஹி பைரவரை வணங்கி உங்கள் குறைகளை நீக்கவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் சிறந்த முறையில் பூஜை மற்றும் பரிகாரம் செய்து கொள்ள... சென்னை, மேடவாக்கம் மாம்பாக்கம் மெயின் ரோடு, சித்தாலப்பாக்கத்தில் "ஸ்ரீ வாராஹி பைரவர் சக்தி பீடம்" அன்புடன் அழைக்கிறது. 🙏* 💐 *🙏 மேலும் தகவல் மற்றும் #ப்ரசன்னம், #ஜோதிட ஆலோசனைகளுக்கு, #குருஜி_டாக்டர்_அருண்_ராகவேந்தர், Priest and Prasanna Astrologer Specialist in Blackmagic Remedies Near: Arulmigu Sri Viswarupa Anjaneyar Sai Baba Raghavendra Swamy Temple ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி சமேத ப்ரத்யங்கிரா வாராஹி பைரவர் சக்தி பீடம் Call : +91-8939466099 WhatsApp : +91-7603832945 Visit... www.DrArunRaghavendar.com www.AstrologerBlackmagicSpecialist.com Mail... AstrologerBlackmagicGuruji@gmail.com * 💐 * 💐 * #2024_August_31-Panchangam-and-Planetary-position * 💐 * 💐 *
Subscribe for latest offers & updates
We hate spam too.
